ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

அகநானூறு - 380. நெய்தல்

ADVERTISEMENTS

தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும்
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி,
முன் நாள் போகிய துறைவன், நெருநை,
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்,
ADVERTISEMENTS

தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என,
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது
ADVERTISEMENTS

துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?
அம்ம, தோழி! கூறுமதி நீயே.



பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார்